♥♥♥
உன்னையே
நீ
நேசிக்கும் கலையை நன்கு கற்று தேர்ந்த
பின்னர்
தான்
உன்னால் பிறரை
உண்மையிலே நேசிக்க முடியும்.உமது இதயத்தை
திறந்த
பின்னர் தான் உன்னால்
பிறரது இதயங்களை தொட முடியும் .
♥♥♥
Labels: mathirajan
Labels: mathirajan
எல்லாம் அறிந்த அறிவாளியும் அல்ல. ஏதும் தெரியாத முட்டாளும் அல்ல.
எங்களுக்கென நதி இருந்தது ....யாராலும் பெயர் சூட்டப்படாத
Labels: mathirajan
Labels: mathirajan
நன்மை தரும் 7 விசயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு..
Labels: mathirajan
ஒவ்வொருவருக்கும் கை நிறையசம்பாதிக்க வேண்டும் என்று ஆசை தான் உள்ளதே தவிர மனம் நிறைய வாழ வேண்டும் என்று நினைப்போர் அரிது,
Labels: mathirajan
Labels: mathirajan
Labels: mathirajan
IJANGAL:OUR SERVICES TO BE:=> To Do Service to the needy people. => Providing proper education support.=> Caring the mentally retareded peoples.=> Caring the blind people=> Caring the people affected by AIDS=> Caring old age people=> Providing awareness to the people
Labels: mathirajan
உலக அளவில் தமிழ் அனைத்து நிலைகளிலும் வாழ்ந்து ,வளர்ந்து,வென்றிட; தமிழினம் தலைநிமிர உழைப்போம்.சாதி வெறி சாய்ப்போம்! மதவெறி மாய்ப்போம்!மானுடம் காப்போம்!
Labels: mathirajan
இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்குட்ட குட்ட நீ குனிந்தால்,உலகத்தில் குட்டிகொண்டேதான் இருப்பான்,முரசு கொட்டி கேளடா உனது பகைவன் பிடரியில் குதிங்கால் பட ஓடிபறப்பான்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்வெல்லமடா உயிர் உனக்கு புவிகாண வீறுகண்டு போரிடுடா தமிழர் உளமகிழ நீ களத்தில் மகனாய் உயிரையும் தூக்கி கொடடாஇருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்வஞ்சினம் முழங்கி எழடா மானத்தின் வல்லமை உன் பகை உடைக்கும்அடநெஞ்சினில் தமிழ் வீரம் கொண்டு நில்லடாநிமிர்ந்த வரலாறு கிடைக்கும்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்குட்ட குட்ட நீ குனிந்தால்,உலகத்தில் குட்டிகொண்டேதான் இருப்பான்,முரசு கொட்டி கேளடா உனது பகைவன் பிடரியில் குதிங்கால் பட ஓடிபறப்பான்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்வெல்லமடா உயிர் உனக்கு புவிகாண வீறுகண்டு போரிடுடா தமிழர் உளமகிழ நீ களத்தில் மகனாய் உயிரையும் தூக்கி கொடடாஇருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்வஞ்சினம் முழங்கி எழடா மானத்தின் வல்லமை உன் பகை உடைக்கும்அடநெஞ்சினில் தமிழ் வீரம் கொண்டு நில்லடாநிமிர்ந்த வரலாறு கிடைக்கும்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்
Labels: mathirajan
உழைப்பை திருடியவன்
Labels: mathirajan
மெய்படாத கனவுகள்கவலைகளை தந்தது. கவலைகள் அமைதியை கற்றுத்தந்தது. அமைதி கடவுளை காண்பித்தது.
Labels: mathirajan
இது எனது கிராமம் ஆனந்தூர் , ஆர் எஸ் மங்களம் ராமநாதபுரம்
Labels: mathirajan
======================
Labels: மதிராஜன்
Labels: mathirajan
Labels: mathirajan
"தேடிச் சோறு நிதந்தின்று - பல
Labels: mathirajan
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால்
Labels: மதிrajan
Labels: mathirajan
Labels: mathirajan
பூக்குமா வசந்தம்… |
கண்கள் உனைக்கண்ட நாள் முதலாய் காத்திருந்தேன் உன் நட்புக்காக எத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தன தெரியுமா உனக்கு உன்னோடு ஒருவனைப் பார்த்தால் உள்ளம் ஊமையாய் அழுதது நட்பினாலா காதலினாலா விடை தெரியா வினாக்கள் என்னுள் விளையாடி ஒய்ந்தன என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டது உந்தன் வெட்கம் தானடி நான் தீர்மானித்து விட்டேன் என்னுள் இருப்பது நட்பல்லவடி அது நிச்சயமாய் காதல் தான் உன்னிடம் என் காதலைச் சொல்ல ஓராயிரம் தடவை முயன்று விட்டேன் விளைவு விபரீதம் ஆகி உன் நட்பும் என்னை பகைத்து விட்டால் முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது யாரும் அறியாமல் ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழைதான் ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள் என் எண்ணம் உன்னை எட்டும் அன்றுதானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள் காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காக பூக்குமா என் வாழ்விலும் வசந்தம் |
Labels: mathirajan
தட்டி எழுப்பு | |
காற்றை தட்டி எழுப்பினால் புயல், மழையை தட்டி எழுப்பினால் வெள்ளம், சூரியனை தட்டி எழுப்பினால் வெப்பம், மரத்தை தட்டி எழுப்பினால் காற்று......... உயிரை தட்டி எழுப்பினால் பிணம், கோபத்தை தட்டி எழுப்பினால் இரத்தம், முகத்தை தட்டி எழுப்பினால் பார்வை, கண்களை தட்டி எழுப்பினால் காதல், காதலை தட்டி எழுப்பினால் ஆசை, மின்சாரத்தை தட்டி எழுப்பினால் வெளிச்சம், என்னை தட்டி எழுப்பினால் உதவி நட்பை தட்டி எழுப்பினால் அன்பு. |
Labels: mathirajan
Labels: mathirajan
Labels: mathirajan
காதலின் அவஸ்தை
Labels: mathirajan
Labels: mathirajan